பணியிலிருந்து ஓய்வு பெற்ற "விராட் குதிரை" தட்டி கொடுத்து விடைகொடுத்த பிரதமர் மோடி

குடியரசுத் தலைவரின் மெய்க்காவலர் பிரிவில் இடம் பெற்றிருந்த விராட் எனும் குதிரை இன்றுடன் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறது.

Update: 2022-01-26 17:21 GMT
பணியிலிருந்து ஓய்வு பெற்ற "விராட் குதிரை" தட்டி கொடுத்து விடைகொடுத்த பிரதமர் மோடி குடியரசுத் தலைவரின் மெய்க்காவலர் பிரிவில் இடம் பெற்றிருந்த விராட் எனும் குதிரை இன்றுடன் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறது. இதனைத் தொடர்ந்து பணி ஓய்வு பெறும் விராட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி குடியரசு தின அணிவகுப்பு பின்னர் அதனை தட்டிக் கொடுத்து விடை கொடுத்தார்.விராட் கடந்த 2003 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவரின் மெய்க்காவலர் படையில் இணைந்தது. விராட் இதுவரை 13 முறை குடியரசு தின நிகழ்வில் பங்கேற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்