"ஒரு மாதத்திற்கு முன்பே தேர்தல்..."வாக்களித்தபின் அகிலேஷ் யாதவ் ஆவேசம்

Update: 2024-05-07 11:48 GMT

"ஒரு மாதத்திற்கு முன்பே தேர்தல்..."வாக்களித்தபின் அகிலேஷ் யாதவ் ஆவேசம்

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது மனைவியும், மைன்புரி மக்களவைத் தொகுதியின் வேட்பாளருமான டிம்பிள் யாதவ் ஆகியோர் உத்தரப் பிரதேசத்தின் சைஃபாயில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்... தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அகிலேஷ் யாதவ், கோடை காலத்தில் வாக்களிக்க வேண்டுமென்றே அனுமதி அளித்துள்ளதாகவும், இந்த வாக்குப்பதிவு ஒரு மாதத்திற்கு முன்பே நடந்திருக்கலாம் எனவும் சாடினார்... பாஜக தலைவர்களின் பேச்சுக்கள் அனைத்தும் பொய் என்று குற்றம் சாட்டிய அகிலேஷ் யாதவ் பாஜக தோற்கப்போகிறது என கருத்து தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்