நடமாடும் கொரோனா பரிசோதனை வேன் அறிமுகம்

உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 532ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-05-26 16:49 GMT
உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 
6 ஆயிரத்து 532ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3 ஆயிரத்து 581 பேர் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 165ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. கிராம பகுதிகளில் பரிசோதனை செய்வதற்காக நடமாடும் பரிசோதனை வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்