11-ம் தேதி முதலமைச்சர்களுடன் ஆலோசனை - ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஏப்ரல் 11-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-04-08 15:33 GMT
அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஏப்ரல் 11-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் ஊரடங்கு தொடர்பாக   அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழு தலைவர்களுடன் பிரதமர் மோடி வீடியோ காண்பிரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் கலந்துகொண்ட தலைவர்கள்,மக்கள் ஊரடங்கை  நீட்டிக்க ஆதரவு தெரிவித்தனர்.இதை தொடர்ந்து பிரதமர் மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்