தனியார் நிறுவன கட்டடத்தில் தீ விபத்து - தீயை அணைக்கும் பணியில் 8 தீயணைப்பு வாகனங்கள்

மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் கிழக்கு அந்தேரி பகுதியில் உள்ள ரால்டா நிறுவன கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

Update: 2020-02-13 12:02 GMT
மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் கிழக்கு அந்தேரி பகுதியில் உள்ள ரால்டா நிறுவன கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. 3 மாடி கட்டிடத்தின் 2-வது தளத்தில்  ஏற்பட்டுள்ள இந்த தீயை அணைக்கும் பணியில், 8 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகாமை கட்டிடங்களில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்