ஸ்ரீபெரும்புதூர் போலீசை மிரளவிட்ட 2 சிறார்கள் | Sriperumbudur

Update: 2024-04-28 08:19 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் போதை மாத்திரை விற்பனை செய்து வந்த 2 சிறார்கள் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் உள்ள தனிப்படை போலீசார், போதை பொருட்களை ஒழிக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகளை விற்பனை செய்து வந்த, 2 சிறார்கள் உட்பட10 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்