ஒய்.எஸ்.ஆர்.காங்.- தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்...

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேச தொண்டர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது.

Update: 2019-05-25 11:05 GMT
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேச தொண்டர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஸ்ரீனிவாசபுரம் கிராமத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், வெற்றி விழா கொண்டாடினர். அப்போது, தெலுங்கு தேசம் கட்சியினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த  வாக்குவாதம் முற்றியதால் இரு தரப்பினரும் சரமாரியாக தாக்கி கொண்டனர். கத்தி கொம்பு கொடுவா உள்ளிட்ட ஆயுதங்களால், ஆண்களும் பெண்களும், கடுமையாக தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்