பனிபடர்ந்த மலையில் மோடி நடை பயணம்

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை முடித்து கொண்டு உத்தரகாண்ட் மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி கேதார்நாத் கோயில் அருகே உள்ள குகையில் தியானம் செய்தார்.

Update: 2019-05-19 08:02 GMT
நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை முடித்து கொண்டு உத்தரகாண்ட் மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி கேதார்நாத் கோயில் அருகே உள்ள குகையில் தியானம் செய்தார். மந்தாகினி நதியையொட்டி சுமார் 12 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள அந்த குகையில் தியானத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி பனிபடர்ந்த மலையில் அதிகாலை
நடைபயணம் மேற்கொண்டார்.

பிரதமர் மோடி கேதார்நாத் கோயிலில் வழிபாடு



பின்னர் மீண்டும் கேதார்நாத் கோயிலுக்கு சென்று பிரதமர் மோடி வழிபாட்டார். பிரதமரின் வருகையையொட்டி கோயிலில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

Tags:    

மேலும் செய்திகள்