பிரசாதத்தில் காலாவதியாகும் தேதி குறிப்பிடாத விவகாரம் - அதிகாரிகள் போட்ட உத்தரவு

Update: 2024-05-02 13:49 GMT

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதத்தில் காலாவதியாகும் தேதி குறிப்பிடப்படாமல் இருந்தது . இது தொடர்பாக பக்தர்கள் குற்றச்சாட்டு எழுப்பிய நிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பிரசாதத்தை ஆய்வு செய்தனர். தொடர்ந்து காலாவதியாகும் தேதியை கட்டாயம் குறிப்பிட வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்