உரிய நேரத்தில் கட்டணத்தை செலுத்த இயலாத மூன்று மாணவர்களுக்கு, மருத்துவ மாணவர் சேர்க்கையில் வாய்ப்பு வழங்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தான்யா, ஷில்பா, விக்சோ ஆகிய மூன்று பேர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்ததுடன், மருத்துவ சேர்க்கைக்கான கட்டணத்தை புதன்கிழமைக்குள் செலுத்தவும் மனுதாரர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.