அஸிம் பிரேம்ஜி ரூ. 53 ஆயிரம் கோடி நன்கொடை ஒதுக்கீடு

விப்ரோ நிறுவனத் தலைவர் அஸிம் பிரேம்ஜி, 53 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடை அறிவித்துள்ளார்.

Update: 2019-03-15 03:54 GMT
விப்ரோ நிறுவனத் தலைவர் அஸிம் பிரேம்ஜி, 53 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடை அறிவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதன் மூலம், உலக அளவில், சமூக நலப்பணிகளுக்கு அதிகம் செலவிடும் தொழில் அதிபராக பிரேம்ஜி உருவாகியுள்ளார். சர்வதேச அளவில், பில் கேட்ஸ் - மிலிண்டா மற்றும் ஃபோர்டு அறக்கட்டளைக்கு அடுத்து, விப்ரோ நிறுவனம் அதிக நிதி ஒதுக்கியுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்