நீங்கள் தேடியது "Wildlife"
24 Jun 2019 3:34 AM GMT
வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் - இருவர் கைது...
வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்த மேலும் இருவர் கைது.
26 May 2019 7:27 PM GMT
விவசாய தோட்டத்திற்குள் புகுந்த புலி - விவசாயிகள் பீதி
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய புலி ஒன்று, விவசாய தோட்டத்திற்குள் புகுந்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
5 May 2019 6:44 PM GMT
அடிபட்டு கிடந்த பெரிய ஆந்தை - தகவல் அளித்தும் வராத வனத்துறை
சின்னாளபட்டி அருகே உள்ள அம்பாத்துரை ரயில் நிலையம் அருகே பெரிய ஆந்தை ஒன்று அடிபட்டுக் கிடந்தது.
23 March 2019 1:51 AM GMT
பாதுகாப்பகத்தில் பொறிக்கப்பட்ட ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சுகள் கடலுக்குள் விடப்பட்டன
கடலூர் அருகே பாதுகாப்பகத்தில் பொறிக்கப்பட்ட ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சுகள், பூக்கள் தூவி கடலில் விடப்பட்டன.
3 March 2019 7:20 PM GMT
முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் இனப்பெருக்க காலம் : சுற்றுலா பயணிகள் செல்ல தடை
வனவிலங்குகளின் வருகை அதிகரிப்பு
3 March 2019 7:16 PM GMT
குடிநீர் தேடி அலையும் காட்டு யானைகள் : யானைகள் நடமாட்டத்தால் கிராம மக்கள் அச்சம்
ஒசூர் பகுதியில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் வனவிலங்குகள் தண்ணீர் தேடி அலைந்து வருகின்றன.
4 Feb 2019 12:09 PM GMT
ஆலிவ் ரிட்லி ஆமைகளின் முட்டைகள் - மண்ணுக்குள் புதைத்து பாதுகாக்கும் வனத்துறை
அரியவகை ஆலிவ் ரிட்லி ஆமை முட்டைகளை சேகரித்து இனத்தைக் காக்க, கடலூர் மீனவர்கள் விடியவிடிய உழைத்து வருவது சமூக ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
14 Dec 2018 8:51 PM GMT
நலவாழ்வு முகாமில் பங்கேற்றுள்ள யானைகள் : நடனம், இசைக்கருவிகள் வாசிப்பு என உற்சாகம்
நலவாழ்வு முகாமில் பங்கேற்றுள்ள யானைகள் : நடனம், இசைக்கருவிகள் வாசிப்பு என உற்சாகம்
8 Nov 2018 7:00 AM GMT
வேகமாக உருவாகி வரும் வன உயிரின விளக்க மைய பூங்கா...
சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் வன உயிரின விளக்க மைய பூங்கா உருவாகி வருகிறது.
16 Oct 2018 7:17 AM GMT
நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகள், பறவைகள் குறித்து தகவல் மையம்
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளும் விதமாக வனவிலங்குகள் மற்றும் பறவைகள் குறித்த தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது.
8 Oct 2018 5:18 AM GMT
ஒற்றை காட்டுயானையால் கிராம மக்கள் அச்சம்
ஒசூர் அருகே ஒற்றை காட்டுயானை முகாமிட்டுள்ளதால் கிராம மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
1 Oct 2018 6:28 AM GMT
வனவிலங்குகள் பாதுகாப்பு தூதராக குட்டி யானை நியமனம்
ஜிம்பாபே நாட்டு வனவிலங்குகளின் பாதுகாப்பு தூதராக, மையோ என்ற குட்டியானை நியமனம் செய்யப்பட்டுள்ளது.