ஒற்றை காட்டுயானையால் கிராம மக்கள் அச்சம்

ஒசூர் அருகே ஒற்றை காட்டுயானை முகாமிட்டுள்ளதால் கிராம மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஒற்றை காட்டுயானையால் கிராம மக்கள் அச்சம்
x
ஒசூர் அருகே மேலுமலை வனப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டுயானை ஒன்று, கடந்த 15 நாட்களாக அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கிராமங்கள் அருகே சுற்றித்திரிகிறது. இதனால் அச்சத்தில் ஆழ்ந்துள்ள விவசாயிகள்,  பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்