குடிநீர் தேடி அலையும் காட்டு யானைகள் : யானைகள் நடமாட்டத்தால் கிராம மக்கள் அச்சம்

ஒசூர் பகுதியில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் வனவிலங்குகள் தண்ணீர் தேடி அலைந்து வருகின்றன.
குடிநீர் தேடி அலையும் காட்டு யானைகள் : யானைகள் நடமாட்டத்தால் கிராம மக்கள் அச்சம்
x
ஒசூர் பகுதியில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் வனவிலங்குகள் தண்ணீர் தேடி அலைந்து வருகின்றன. சானமாவு வனப்பகுதியில் இருந்து இரவு நேரங்களில் வெளியேறும் காட்டு யானைகள் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீரை குடித்து விட்டு அங்குள்ள பகுதியில் சுற்றி திரிகின்றன. அவற்றை காண கிராம மகக்கள் குவிந்து வரும் நிலையில் பட்டாசுகளை வெடித்து யானைகளை விரட்டும் வனத்துறையினரின் முயற்சி தோல்வி அடைந்தது. இதனால் அப்பகுதி அச்சமடைந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்