நீங்கள் தேடியது "Water Shortage in Chennai"
16 Jun 2019 9:53 AM GMT
தேவையில்லாத விமர்சனங்கள் குடிநீரை பெற்றுத்தராது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
குடிநீர் பிரச்சினைக்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும், ஆனால் எதிர்க்கட்சிகள் எதுவும் செய்யாதது போல மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
15 Jun 2019 5:53 PM GMT
குடிநீர் பஞ்சத்தை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - ராஜேந்திர பாலாஜி
தமிழகம் முழுவதும் நிலவும் குடிநீர் பஞ்சத்தை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
15 Jun 2019 11:29 AM GMT
"திமுக ஆட்சியில் ஏரிகள் தூர் வாரப்பட்டதா?" - அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி
திமுக ஆட்சியில் ஏரி, குளங்கள் தூர் வாரப்பட்டது உண்டா என கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
15 Jun 2019 11:19 AM GMT
குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் பன்னிர்செல்வம் தெரிவித்துள்ளார்.
15 Jun 2019 11:02 AM GMT
ஒரு குடம் தண்ணீருக்காக பல மணி நேரம் காத்திருக்கும் அவலம்
ஆரணி அருகே ஒரு குடம் தண்ணீருக்கு பொதுமக்கள் பல மணி நேரம் காத்துக்கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
13 Jun 2019 5:51 AM GMT
திமுக சார்பில் இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் தயாநிதி மாறன்
சென்னை யானைக்கவுனி பகுதியில் இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தை மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தொடங்கி வைத்தார்.
6 Jun 2019 9:54 AM GMT
குடிநீருடன் கழிவு நீர் கலப்பு - சுத்தமான குடிநீர் வழங்க பொதுமக்கள் கோரிக்கை
மணப்பாறை பொத்தமேட்டுப்பட்டி பகுதியில் வினியோகிக்கப்படும் காவிரி குடிநீர், நுரை பொங்கிய நிலையில் கருப்பு நிறத்தில் கழிவு நீர் கலந்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
12 May 2019 8:28 AM GMT
குடிநீர் பிரச்சினையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
குடிநீர் பிரச்சினையை போக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
11 May 2019 8:22 PM GMT
நீர்நிலைகள் வற்றியதால் தண்ணீருக்காக அல்லல் படும் மக்கள்...
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் வற்றி விட்டதால், உடுமலை சுற்றியுள்ள கிராமங்களில் மக்கள் தண்ணீருக்காக அல்லாடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
11 May 2019 7:54 AM GMT
மணப்பாறை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உடையாபட்டியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி பெண்கள் காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
10 May 2019 10:19 AM GMT
மணப்பாறை அருகே குடிநீர் வசதி கோரி சாலை மறியல்...காலிக்குடங்களுடன் பெண்கள் போராட்டம்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குடிநீர் முறையாக விநியோகிக்கவில்லை என கூறி, காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
9 May 2019 7:58 PM GMT
கோடையின் தாக்கம்...வறண்டு வரும் அணைகள்...
தமிழகத்தில் கோடையின் தாக்கம் அதிகரித்து வருகிறது.. அணைகள் வறண்டு விட்டதால் விவசாயம் மற்றும் குடிநீருக்கு தட்டுப்பாடு அதிகரிக்கும் நிலை உருவாகயுள்ளது.