நீர்நிலைகள் வற்றியதால் தண்ணீருக்காக அல்லல் படும் மக்கள்...

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் வற்றி விட்டதால், உடுமலை சுற்றியுள்ள கிராமங்களில் மக்கள் தண்ணீருக்காக அல்லாடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
x
உடுமலை அருகே உள்ள அமராவதி அணை மற்றும் திருமூர்த்தி அணை தண்ணீர் இன்றி வறண்டுள்ளன. இந்நிலையில், ஆறு, குளம், குட்டைகள் என அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் இல்லை. கூட்டுகுடிநீர் திட்டங்களுக்கான ஆழ்துளைக் கிணறுகளிலும்  தண்ணீர் இல்லை. அரசு சார்பில் முன்னேற்பாடுகள் செய்து கொடுக்காததால் தண்ணீருக்கு தாங்கள் அல்லல்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்