நீங்கள் தேடியது "Beat the Summer"
3 Jun 2019 4:36 PM IST
Detailed Report : சட்ட விரோத பார் - நீதிமன்றம் சரமாரி கேள்வி
சட்டவிரோத பார்களை முழுமையாக மூடுவது குறித்து தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
28 May 2019 3:25 PM IST
மது குடிக்க பணம் தராததால், மனைவியை தீயிட்டு கொளுத்திய கணவன்...
மனைவியை கணவனே தீ வைத்து கொலை செய்த சம்பவத்துக்கு, மது குடிக்க பணம் தராததால் ஏற்பட்ட ஆத்திரமே காரணம் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
22 May 2019 8:05 AM IST
மழை வேண்டி 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கபிரதட்சணம்...
தண்டு மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்தனர்.
15 May 2019 4:30 PM IST
குடிநீர் பிரச்னை நிலவும் இடங்களை நேரில் ஆய்வு செய்தார் தமிழிசை
குலசேகரநல்லூரில் குடிநீர் பிரச்சினை நிலவும் இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார் தமிழிசை.
15 May 2019 11:27 AM IST
கோடை வெயிலை சமாளிக்க 'பீர்'...
உடல் வெப்பத்தை தணிக்க பழங்கள், பழரசங்கள் என ஆரோக்கிய உணவுகள் தீர்வாக இருந்தாலும், குடிமகன்களோ உடல் சூட்டை குறைக்க பீர் குடிக்கலாம் என டாஸ்மாக் கடைகளில் தஞ்சம்.
14 May 2019 4:35 PM IST
ஷவரில் உற்சாக குளியல் போடும் கோயில் யானை...
மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமியை பராமரிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
13 May 2019 4:34 PM IST
தந்தி டிவியின் தாக்கம் - சிக்கல் கிராம மக்களுக்கு தண்ணீர் கிடைத்தது...
ராமாதபுரம் மாவட்டம் சிக்கல் கிராமத்தில், தண்ணீர் பஞ்சம் நிலவிய நிலையில், தந்தி டிவி செய்தி எதிரொலியாக, தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
12 May 2019 1:58 PM IST
குடிநீர் பிரச்சினையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
குடிநீர் பிரச்சினையை போக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
12 May 2019 1:52 AM IST
நீர்நிலைகள் வற்றியதால் தண்ணீருக்காக அல்லல் படும் மக்கள்...
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் வற்றி விட்டதால், உடுமலை சுற்றியுள்ள கிராமங்களில் மக்கள் தண்ணீருக்காக அல்லாடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
10 May 2019 2:21 AM IST
ஊடு பயிராக சோளம், வெள்ளரி - கோடையில் விவசாயிகளுக்கு வருமானம்...
தண்ணீர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், கோடை காலத்தில் ஊடுபயிராக, சோளம் மற்றும் வெள்ளரிக்காயை பயிரிட்டு விவசாயிகள் வருமானம் ஈட்டி வருகின்றனர்.
10 May 2019 1:28 AM IST
கோடையின் தாக்கம்...வறண்டு வரும் அணைகள்...
தமிழகத்தில் கோடையின் தாக்கம் அதிகரித்து வருகிறது.. அணைகள் வறண்டு விட்டதால் விவசாயம் மற்றும் குடிநீருக்கு தட்டுப்பாடு அதிகரிக்கும் நிலை உருவாகயுள்ளது.
