குடிநீர் பஞ்சத்தை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - ராஜேந்திர பாலாஜி

தமிழகம் முழுவதும் நிலவும் குடிநீர் பஞ்சத்தை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
x
தமிழகம் முழுவதும் நிலவும் குடிநீர் பஞ்சத்தை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூரில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்