குடிநீர் பஞ்சத்தை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - ராஜேந்திர பாலாஜி
தமிழகம் முழுவதும் நிலவும் குடிநீர் பஞ்சத்தை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் நிலவும் குடிநீர் பஞ்சத்தை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூரில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறினார்.
Next Story