குடிநீருடன் கழிவு நீர் கலப்பு - சுத்தமான குடிநீர் வழங்க பொதுமக்கள் கோரிக்கை

மணப்பாறை பொத்தமேட்டுப்பட்டி பகுதியில் வினியோகிக்கப்படும் காவிரி குடிநீர், நுரை பொங்கிய நிலையில் கருப்பு நிறத்தில் கழிவு நீர் கலந்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
x
மணப்பாறை பொத்தமேட்டுப்பட்டி பகுதியில் வினியோகிக்கப்படும் காவிரி குடிநீர், நுரை பொங்கிய நிலையில் கருப்பு நிறத்தில் கழிவு நீர் கலந்து வருவதாக  பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறினர். எனவே சுத்தமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்