நீங்கள் தேடியது "villagers"

யானையை காட்டுக்குள் விட மக்கள் எதிர்ப்பு - மசினக்குடி கிராமமக்கள் கோரிக்கை
30 Jun 2021 3:14 AM GMT

யானையை காட்டுக்குள் விட மக்கள் எதிர்ப்பு - மசினக்குடி கிராமமக்கள் கோரிக்கை

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்று வட்டாரங்களில் சுற்றி வந்த ரிவால்டோ எனும் காட்டு யானையை, மீண்டும் வனப்பகுதிக்குள் விட வேண்டாம் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆபத்தான ஓட்டுவீட்டில் செயல்படும் அங்கன்வாடி...
31 July 2019 3:56 AM GMT

ஆபத்தான ஓட்டுவீட்டில் செயல்படும் அங்கன்வாடி...

புதிய கட்டடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிதி திரட்டி சொந்தமாக ஏரியை தூர்வாரும் கிராம மக்கள்...
16 Jun 2019 8:49 PM GMT

நிதி திரட்டி சொந்தமாக ஏரியை தூர்வாரும் கிராம மக்கள்...

பொதுமக்களே ஒன்று சேர்ந்து வீட்டுக்கு வீடு பணம் வசூல் செய்து தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எம்ஜிஆர் பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
13 Jun 2019 5:51 AM GMT

எம்ஜிஆர் பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

புதூர் பாண்டியபுரத்தில் திறக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேணடும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சொந்த செலவில் தடுப்பணைகள் கட்டிய கிராம மக்கள்
5 May 2019 7:48 AM GMT

சொந்த செலவில் தடுப்பணைகள் கட்டிய கிராம மக்கள்

கீரமங்கலத்தில் நிலத்தடி நீரை பாதுகாக்க சொந்த செலவில் குளங்களை தூர்வாரும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

மிகவும் பயமாக உள்ளது - சுரங்க வழிப்பாதை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை
29 April 2019 12:19 PM GMT

மிகவும் பயமாக உள்ளது - சுரங்க வழிப்பாதை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை

கரூர் அருகே நான்கு வழிசாலையால் ஏற்பட்டு வரும் உயிரிழப்புகளை தவிர்க்கவும், பள்ளிக் குழந்தைகளுக்கு ஏதுவாகவும் சுரங்கவழிப் பாதை அமைக்க கோரி, தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக கிராம மக்கள் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாலை போட முயன்ற 5 பேருக்கு ரூ.30,000 அபராதம்...
20 April 2019 3:03 PM GMT

சாலை போட முயன்ற 5 பேருக்கு ரூ.30,000 அபராதம்...

ராசிபுரம் அருகேயுள்ள போதமலை வனப்பகுதியில் சாலை அமைக்க முயன்ற 5 பேருக்கு தலா 30 ஆயிரம் வீதம் அபராதம் விதித்து வனச்சரகர் உத்தரவிட்டுள்ளார்.

ராணுவ வீரரின் உடலுக்கு கிராம மக்கள் அஞ்சலி
19 Feb 2019 6:44 PM GMT

ராணுவ வீரரின் உடலுக்கு கிராம மக்கள் அஞ்சலி

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த, ராணுவ அதிகாரியின் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.