யானையை காட்டுக்குள் விட மக்கள் எதிர்ப்பு - மசினக்குடி கிராமமக்கள் கோரிக்கை

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்று வட்டாரங்களில் சுற்றி வந்த ரிவால்டோ எனும் காட்டு யானையை, மீண்டும் வனப்பகுதிக்குள் விட வேண்டாம் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
x
யானையை காட்டுக்குள் விட மக்கள் எதிர்ப்பு - மசினக்குடி கிராமமக்கள் கோரிக்கை   

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்று வட்டாரங்களில் சுற்றி வந்த ரிவால்டோ எனும் காட்டு யானையை, மீண்டும் வனப்பகுதிக்குள் விட வேண்டாம் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்த செய்தி தொகுப்பை பார்ப்போம்..

Next Story

மேலும் செய்திகள்