நீங்கள் தேடியது "sathankulam police"

சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக கூடுதல் புகைப்படங்கள், தடயங்கள் ஒப்படைப்பு
17 July 2020 10:58 AM GMT

சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக கூடுதல் புகைப்படங்கள், தடயங்கள் ஒப்படைப்பு

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பான கூடுதல் புகைப்படங்கள், தடயங்கள், மற்றும் ஆவணங்கள் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

சாத்தான்குளம் வழக்கில் சிபிஐ காவலில் 5 போலீசார் - பால்துரை ஜாமீன் மனு நாளை விசாரணை
16 July 2020 9:39 AM GMT

சாத்தான்குளம் வழக்கில் சிபிஐ காவலில் 5 போலீசார் - பால்துரை ஜாமீன் மனு நாளை விசாரணை

சாத்தான்குளம் வழக்கில் சிபிஐ காவலில் உள்ள போலீசார் 5 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என மருத்துவ பரிசோதனையில் உறுதியாகி உள்ளது.

5 பேருக்கும் கொரோனா பரிசோதனை நிறைவு - நாளை காலை சாத்தான்குளம் அழைத்துச் செல்ல திட்டம்
14 July 2020 1:59 PM GMT

5 பேருக்கும் கொரோனா பரிசோதனை நிறைவு - நாளை காலை சாத்தான்குளம் அழைத்துச் செல்ல திட்டம்

சாத்தான்குளம் விவகாரத்தில் கைதான 5 போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டட நிலையில் அதன் முடிவுகள் வெளியாக 8 மணி நேரமாகும் என தெரிகிறது.

சாத்தான்குளம் சம்பவம் : முதலில் கைதான 5 போலீசாரை காவலில் விசாரிக்க அனுமதி கோரி மனு
13 July 2020 12:23 PM GMT

சாத்தான்குளம் சம்பவம் : முதலில் கைதான 5 போலீசாரை காவலில் விசாரிக்க அனுமதி கோரி மனு

சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழந்த விவகாரத்தில் கைதான போலீசாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.

சாத்தான்குளம் சம்பவத்தில் 2ஆம் நாளாக சிபிஐ விசாரணை - விஜய்குமார் சுக்லா தலைமையில் 8 பேர் கொண்ட குழு கள ஆய்வு
11 July 2020 10:39 AM GMT

சாத்தான்குளம் சம்பவத்தில் 2ஆம் நாளாக சிபிஐ விசாரணை - விஜய்குமார் சுக்லா தலைமையில் 8 பேர் கொண்ட குழு கள ஆய்வு

சாத்தான்குளம் சம்பவத்தில் சிபிஐ அதிகாரிகள் 2ஆம் நாளாக இன்று உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் வீடு உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாத்தான்குளத்தில் தந்தை,மகன் கொல்லப்பட்ட சம்பவம் - சிபிஐ விசாரணை நாளை தொடங்குகிறது
9 July 2020 12:01 PM GMT

சாத்தான்குளத்தில் தந்தை,மகன் கொல்லப்பட்ட சம்பவம் - சிபிஐ விசாரணை நாளை தொடங்குகிறது

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நாளை தொடங்குகிறது.சி.பி.ஐ. அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழு நாளை காலை சிறப்பு விமானத்தில் டெல்லியிலிருந்து மதுரை வருகிறார்கள்.

சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு - சிபிஐ விசாரிக்க மத்திய அரசு ஒப்புதல்
7 July 2020 9:14 AM GMT

சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு - சிபிஐ விசாரிக்க மத்திய அரசு ஒப்புதல்

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கை விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

(06/07/2020) ஆயுத எழுத்து : போலீஸ் நண்பர்களுக்கு திடீர் தடை : பின்னணி என்ன..?
6 July 2020 4:20 PM GMT

(06/07/2020) ஆயுத எழுத்து : போலீஸ் நண்பர்களுக்கு திடீர் தடை : பின்னணி என்ன..?

சிறப்பு விருந்தினர்களாக :மருது அழகுராஜ், அதிமுக // ஜமால் முகமது, ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் // அஜிதா பக்தவத்சலம், வழக்கறிஞர் // தமிமுன் அன்சாரி, மனதநேய ஜனநாயக கட்சி

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு  வழக்கு : கைதான காவலர் முத்துராஜ்-க்கு 14 நாள் நீதிமன்ற காவல்
4 July 2020 4:08 AM GMT

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கு : கைதான காவலர் முத்துராஜ்-க்கு 14 நாள் நீதிமன்ற காவல்

சாத்தான்குளம் தந்தை , மகன் உயிரிழப்பு வழக்கில் காவலர் முத்துராஜூம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கு - நேரில் பார்த்த சாட்சிகளிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டம்
4 July 2020 4:05 AM GMT

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கு - நேரில் பார்த்த சாட்சிகளிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டம்

சாத்தான்குளம் தந்தை மகன் கைதை நேரில் பார்த்த பொதுமக்களிடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது.

சாத்தான் குளம் காவல்நிலைய  கொலை வழக்கு விவகாரம் : சம்பவம் நிகழ்ந்த போது அருகில் இருந்த வழக்கறிஞரிடம் விசாரணை
3 July 2020 10:21 AM GMT

சாத்தான் குளம் காவல்நிலைய கொலை வழக்கு விவகாரம் : சம்பவம் நிகழ்ந்த போது அருகில் இருந்த வழக்கறிஞரிடம் விசாரணை

சாத்தான்குளம் காவல் நிலையத்தில், ஜெயராஜ், பென்னிக்சிடம், விசாரணை நடந்த போது, வழக்கறிஞர் கார்த்திக் என்பவர் அங்கு சென்றுள்ளார்.

சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கு யாரும் அப்ருவராக  ஆகவில்லை - சிபிசிஐடி ஐஜி சங்கர் தகவல்
3 July 2020 8:11 AM GMT

சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கு யாரும் அப்ருவராக ஆகவில்லை - சிபிசிஐடி ஐஜி சங்கர் தகவல்

சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் யாரும் அப்ருவராக ஆகவில்லை என சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார்.