சாத்தான் குளம் காவல்நிலைய கொலை வழக்கு விவகாரம் : சம்பவம் நிகழ்ந்த போது அருகில் இருந்த வழக்கறிஞரிடம் விசாரணை

சாத்தான்குளம் காவல் நிலையத்தில், ஜெயராஜ், பென்னிக்சிடம், விசாரணை நடந்த போது, வழக்கறிஞர் கார்த்திக் என்பவர் அங்கு சென்றுள்ளார்.
x
சாத்தான்குளம் காவல் நிலையத்தில், ஜெயராஜ், பென்னிக்சிடம், விசாரணை நடந்த போது, வழக்கறிஞர் கார்த்திக் என்பவர் அங்கு சென்றுள்ளார். அப்போது நிகழ்ந்தவை என்ன என்பது குறித்து கார்த்திக், திருச்செந்தூர் மாஜிஸ்திரேடிட் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, மாஜித்திரேட்டு அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்