நீங்கள் தேடியது "Sathankulam Case"

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு அக். 4 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
28 Sep 2021 8:34 PM GMT

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு அக். 4 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், பென்னிக்ஸின் நண்பர் சாட்சியம் அளித்த நிலையில், அடுத்த கட்ட விசாரணை அக்டோபர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - நவ.11 முதல் விசாரணை
3 Nov 2020 9:11 AM GMT

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - நவ.11 முதல் விசாரணை

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு விசாரணை நவம்பர் 11ம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் துவங்குகிறது என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சி.பி.ஐ. தகவல் தெரிவித்துள்ளது.

ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரம் - காவலர்கள் 4 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி
1 Oct 2020 7:35 AM GMT

ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரம் - காவலர்கள் 4 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் ஜாமீன் கோரி 4 காவலர்கள் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.

வியாபாரியை காரில் கடத்தி சென்று அடித்துக் கொலை - காவல் நிலைய ஆய்வாளர் மீது கொலை வழக்கு
18 Sep 2020 6:04 AM GMT

வியாபாரியை காரில் கடத்தி சென்று அடித்துக் கொலை - காவல் நிலைய ஆய்வாளர் மீது கொலை வழக்கு

வியாபாரியை காரில் கடத்தி சென்று அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் காவல்நிலைய ஆய்வாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆகியோரை சரிவர விசாரிக்கவில்லை - மாஜிஸ்திரேட் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு
15 Sep 2020 4:58 AM GMT

"ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆகியோரை சரிவர விசாரிக்கவில்லை" - மாஜிஸ்திரேட் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

ராஜீவ்காந்தி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆகியோரை சாத்தான்குளம் போலீசார் கைது செய்து சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டிடம் அழைத்து சென்ற போது சரிவர விசாரிக்க வில்லை என தெரிவிக்கப்பட்டது.

ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய்யான வழக்கு - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சி.பி.ஐ. தகவல்
8 Sep 2020 9:22 AM GMT

ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய்யான வழக்கு - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சி.பி.ஐ. தகவல்

ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய்யான வழக்குகள் பதியப்பட்டே நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

சாத்தான்குளம் வழக்கு - ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
25 Aug 2020 3:37 PM GMT

சாத்தான்குளம் வழக்கு - ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

சாத்தான்குளம் காவல் நிலையத்தில், காவலர்கள் தாக்கியதில் இறந்த தந்தை- மகனின் உடலில் கடுமையான காயங்கள் இருந்ததாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சி.பி. ஐ தெரிவித்துள்ளது.

சாத்தான்குளம் கொலை வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்
17 Aug 2020 1:27 PM GMT

சாத்தான்குளம் கொலை வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்தது.

சாத்தான்குளம் வழக்கில் கைதான காவலர் முருகன் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்தார் - மதுரை சிறையில் அடைப்பு
17 Aug 2020 7:02 AM GMT

சாத்தான்குளம் வழக்கில் கைதான காவலர் முருகன் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்தார் - மதுரை சிறையில் அடைப்பு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், தந்தை மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

சாத்தான்குளம் காவல் நிலைய முன்னாள் ஆய்வாளர், எஸ்.ஐ. மீது புகார் - மாவட்ட எஸ்.பி. விசாரணை
14 Aug 2020 11:53 AM GMT

சாத்தான்குளம் காவல் நிலைய முன்னாள் ஆய்வாளர், எஸ்.ஐ. மீது புகார் - மாவட்ட எஸ்.பி. விசாரணை

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் தங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக பேய்க்குளம் பகுதியை சேர்ந்த பெருமாள் மற்றும் முருகன் புகார் மனு அளித்தனர்.

சாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்எஸ்ஐ பால்துரை கொரோனாவால் உயிரிழப்பு
10 Aug 2020 4:29 AM GMT

சாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்எஸ்ஐ பால்துரை கொரோனாவால் உயிரிழப்பு

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை கொரோனாவால் மரணமடைந்துள்ளார்

ஜெயராஜ் மகள் பெர்ஸிஸ்க்கு அரசு வேலை - பணிஆணை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி
27 July 2020 6:02 AM GMT

ஜெயராஜ் மகள் பெர்ஸிஸ்க்கு அரசு வேலை - பணிஆணை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி

சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அரசு சார்பில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.