"ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆகியோரை சரிவர விசாரிக்கவில்லை" - மாஜிஸ்திரேட் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

ராஜீவ்காந்தி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆகியோரை சாத்தான்குளம் போலீசார் கைது செய்து சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டிடம் அழைத்து சென்ற போது சரிவர விசாரிக்க வில்லை என தெரிவிக்கப்பட்டது.
ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆகியோரை சரிவர விசாரிக்கவில்லை - மாஜிஸ்திரேட் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு
x
ராஜீவ்காந்தி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆகியோரை சாத்தான்குளம் போலீசார் கைது செய்து சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டிடம் அழைத்து சென்ற போது சரிவர விசாரிக்க வில்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும்   அப்போது விசாரித்த மாஜிஸ்திரேட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அதில் கோரப்பட்டது,.  இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பதை முடிவு செய்ய, நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு பட்டியலிடப்பட்டது. இதை பரிசீலித்த நீதிபதிகள், இந்த வழக்கை பொதுநல வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்