ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரம் - காவலர்கள் 4 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் ஜாமீன் கோரி 4 காவலர்கள் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.
x
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் ஜாமீன் கோரி 4 காவலர்கள் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது. காவலர்கள் முருகன், தாமஸ், பிரான்சிஸ், முத்து ராஜா ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்