நீங்கள் தேடியது "CBI Investigation"

ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரம் - காவலர்கள் 4 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி
1 Oct 2020 7:35 AM GMT

ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரம் - காவலர்கள் 4 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் ஜாமீன் கோரி 4 காவலர்கள் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.

சாத்தான்குளம் கொலை வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்
17 Aug 2020 1:27 PM GMT

சாத்தான்குளம் கொலை வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்தது.

ஜெயராஜ் மகள் பெர்ஸிஸ்க்கு அரசு வேலை - பணிஆணை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி
27 July 2020 6:02 AM GMT

ஜெயராஜ் மகள் பெர்ஸிஸ்க்கு அரசு வேலை - பணிஆணை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி

சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அரசு சார்பில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

சாத்தான்குளம் காவலர் முருகனின் ஜாமீன் மனு தள்ளுபடி - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
23 July 2020 9:10 AM GMT

சாத்தான்குளம் காவலர் முருகனின் ஜாமீன் மனு தள்ளுபடி - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

சாத்தான்குளம் வழக்கில் கைதான காவலர் முருகனின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சாத்தான்குளம் சம்பவம் : சிபிஐ விசாரணை - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
28 Jun 2020 11:41 AM GMT

சாத்தான்குளம் சம்பவம் : சிபிஐ விசாரணை - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

சாத்தான்குளத்தில் வியாபாரிகள் உயிரிழந்த வழக்கை, சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க உள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு விவகாரம் : தலைமை செயலாளர், சிபிஐ பதிலளிக்க உத்தரவு
21 Feb 2020 9:05 AM GMT

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு விவகாரம் : தலைமை செயலாளர், சிபிஐ பதிலளிக்க உத்தரவு

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கில், தமிழக தலைமை செயலாளர், சிபிஐ மற்றும் டி.என்.பி.எஸ்.சி தலைவர் பதில்மனு தாக்கல் செய்ய, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் - தமிழக தலைமை செயலாளரிடம் திமுக மனு
12 Feb 2020 10:01 PM GMT

"டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்" - தமிழக தலைமை செயலாளரிடம் திமுக மனு

டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க கோரி, திமுக எம்பிக்கள் ஆர்.எஸ்.பாரதி மற்றும் வில்சன் ஆகியோர், தலைமைச் செயலாளரை சந்தித்து மனு அளித்தனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த வழக்கு : சீலிடப்பட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்த சிபிஐ
20 Sep 2019 10:58 AM GMT

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த வழக்கு : சீலிடப்பட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்த சிபிஐ

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து இது வரை நடத்தப்பட்ட விசாரணை குறித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், சிபிஐ தரப்பில் சீலிடப்பட்ட கவரில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

1999 ல் மாயம் : 2019ல்  பெற்றோருடன் சந்திப்பு - மகன் மகிழ்ச்சி : பெற்றோர் நெகிழ்ச்சி
12 Sep 2019 9:17 AM GMT

1999 ல் மாயம் : 2019ல் பெற்றோருடன் சந்திப்பு - மகன் மகிழ்ச்சி : பெற்றோர் நெகிழ்ச்சி

1999 ம் ஆண்டு மாயமான சிறுவன், 20 ஆண்டுகள் கழித்து பெற்றொரை சந்தித்து, இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் ஆட்கொணர்வு வழக்கு : விசாரணை 8 வாரங்களுக்கு ஒத்திவைப்பு
27 Jun 2019 11:51 AM GMT

சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் ஆட்கொணர்வு வழக்கு : விசாரணை 8 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

சுற்றுச்சுழல் ஆர்வலர் முகிலனை கண்டுபிடிக்க, சி.பி.சி.ஐ.டி. மற்றும் காவல் துறையினர் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

முகிலன் காணாமல் போனது பற்றி அரசு விளக்க வேண்டும் - பா.ரஞ்சித்
1 Jun 2019 9:50 PM GMT

முகிலன் காணாமல் போனது பற்றி அரசு விளக்க வேண்டும் - பா.ரஞ்சித்

சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போனதில் பல மறைக்கப்பட்ட உண்மைகள் இருப்பதாக திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.