சாத்தான்குளம் சம்பவம் : சிபிஐ விசாரணை - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

சாத்தான்குளத்தில் வியாபாரிகள் உயிரிழந்த வழக்கை, சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க உள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
x
சாத்தான்குளத்தில் வியாபாரிகள் உயிரிழந்த வழக்கை, சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க உள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் போலீசார் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்