"டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்" - தமிழக தலைமை செயலாளரிடம் திமுக மனு

டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க கோரி, திமுக எம்பிக்கள் ஆர்.எஸ்.பாரதி மற்றும் வில்சன் ஆகியோர், தலைமைச் செயலாளரை சந்தித்து மனு அளித்தனர்.
x
டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க கோரி, திமுக எம்பிக்கள் ஆர்.எஸ்.பாரதி மற்றும் வில்சன் ஆகியோர், தலைமைச் செயலாளரை சந்தித்து மனு அளித்தனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, இந்த வழக்கை விசாரித்து வரும் 3 அதிகாரிகள்  மாற்றப்பட்டுள்ள நிலையில், சிபிசிஐடியிடம் இருந்து சிபிஐக்கு விசாரணையை மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்