டி.என்.பி.எஸ்.சி முறைகேடு விவகாரம் : தலைமை செயலாளர், சிபிஐ பதிலளிக்க உத்தரவு

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கில், தமிழக தலைமை செயலாளர், சிபிஐ மற்றும் டி.என்.பி.எஸ்.சி தலைவர் பதில்மனு தாக்கல் செய்ய, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி முறைகேடு விவகாரம் : தலைமை செயலாளர், சிபிஐ பதிலளிக்க உத்தரவு
x
டி.என்.பி.எஸ்.சி முறைகேடு தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கில், தமிழக தலைமை செயலாளர், சிபிஐ மற்றும் டி.என்.பி.எஸ்.சி தலைவர் பதில்மனு தாக்கல் செய்ய, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மேலூரைச் சேர்ந்த ஸ்டாலின் மற்றும் கே.கே.ரமேஷ் ஆகியோர் தொடர்ந்த வழக்கில், நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தொடர்ந்து மார்ச் 20ஆம் தேதிக்கு, இந்த வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்