சாத்தான்குளம் கொலை வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்தது.
x
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்தது. சிபிஐ விசாரணை திருப்திகரமாக உள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், குற்றவாளிகளை கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை வகுக்க உயர் மட்ட குழு அமைக்கப்பட்டுவிட்டதா? என்று கேள்வி எழுப்பினர். குழு அமைப்பது தொடர்பாக உள்துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்