நீங்கள் தேடியது "rice"
22 Feb 2019 8:23 PM GMT
வறட்சியால் காய்ந்த நெற்பயிர்கள் : வேதனையில் ஆழ்ந்த விவசாயிகள்
திருவள்ளூர் அருகே வறட்சியால் நெற்பயிர்கள், சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
2 Feb 2019 11:32 AM GMT
அறுவடை செய்யும் நேரத்தில் நெல்மணிகள் பதறுகளாக காய்ந்து விட்டன - நந்தகுமார், விவசாயி
திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் நெற்பயிர்கள் காய்ந்ததால், உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
31 Jan 2019 8:31 AM GMT
மாணவர்களுக்கு இயற்கை விவசாயத்தை கற்றுக்கொடுக்கும் பள்ளி
கோவையில் இயற்கை விவசாயத்தை மாணவர்களுக்கு கற்றுத் தரும் பள்ளி
6 Dec 2018 10:47 AM GMT
யார் இந்த நெல் ஜெயராமன்...?
174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த, நெல் ஜெயராமனைப் பற்றிய செய்தித் தொகுப்பு
6 Dec 2018 7:57 AM GMT
"நெல் ஜெயராமன் மறைவு வேளாண் துறைக்கு பேரிழப்பு" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
நெல் ஜெயராமனின் மறைவு தமிழ்நாட்டிற்கும் விவசாயிகளுக்கும் பேரிழப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
6 Dec 2018 7:49 AM GMT
"நெல் ஜெயராமனின் மரணம் பேரிழப்பு" - கமல்ஹாசன்
இயற்கை விவசாயி நெல் ஜெயராமனின் மரணம், நம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ள பேரிழப்பு என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
6 Dec 2018 7:06 AM GMT
நெல் ஜெயராமன் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி
சென்னை தேனாம்பேட்டையில் வைக்கப்பட்டுள்ள நெல் ஜெயராமன் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
6 Dec 2018 6:50 AM GMT
வேளாண் பொருட்களை அதிக விலைக்கு வாங்குவதே நெல் ஜெயராமனுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய தொண்டு - நடிகர் கார்த்தி
இயற்கை வேளாண் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்குவதே நெல் ஜெயராமனுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய தொண்டு என நடிகர் கார்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.
6 Dec 2018 2:06 AM GMT
இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் காலமானார்
சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெல் ஜெயராமன் காலமானார்.
29 Oct 2018 7:03 AM GMT
இயங்காத எடைபோடும் நிலையம் : சென்னம்பட்டி சேமிப்புக் கிடங்கின் இன்றைய நிலை..
தஞ்சை சென்னம்பட்டி நெல் சேமிப்பு கிடங்கில், எடைபோடும் நிலையம் இயங்காததால் வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
19 Oct 2018 7:13 AM GMT
அரிசியில் எழுதி கல்வியை தொடங்கிய குழந்தைகள்
விஜயதசமி திருநாளை முன்னிட்டு நெல்லை டவுணில் உள்ள சரஸ்வதி கோவிலில் வித்தியாரம்பம் என்னும் எழுத்து அறிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
1 Oct 2018 3:57 AM GMT
கேரளாவிற்கு 2,000 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயற்சி : 4 பேர் கைது
கோத்தகிரியிலிருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.