வேளாண் பொருட்களை அதிக விலைக்கு வாங்குவதே நெல் ஜெயராமனுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய தொண்டு - நடிகர் கார்த்தி

இயற்கை வேளாண் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்குவதே நெல் ஜெயராமனுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய தொண்டு என நடிகர் கார்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.
x
இயற்கை வேளாண் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்குவதே நெல் ஜெயராமனுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய தொண்டு என நடிகர் கார்த்தி கருத்து தெரிவித்துள்ளார். தேனாம்பேட்டையில் வைக்கப்பட்டுள்ள நெல் ஜெயராமன் உடலுக்கு நடிகர் கார்த்தி அஞ்சலி செலுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்