அறுவடை செய்யும் நேரத்தில் நெல்மணிகள் பதறுகளாக காய்ந்து விட்டன - நந்தகுமார், விவசாயி

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் நெற்பயிர்கள் காய்ந்ததால், உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
x
திருவெறும்பூர் சுற்று வட்டார பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நெற்பயிர்களில், புகையான் எனப்படும் குலை நோய் தாக்கியுள்ளதால், விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர் . நோய் தாக்குதலால்,  நெல் மணிகள் பதறுகளாக மாறி மகசூல் பாதிக்கப்பட்டதாகவும் இதற்கு உடனடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்