அரிசியில் எழுதி கல்வியை தொடங்கிய குழந்தைகள்

விஜயதசமி திருநாளை முன்னிட்டு நெல்லை டவுணில் உள்ள சரஸ்வதி கோவிலில் வித்தியாரம்பம் என்னும் எழுத்து அறிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அரிசியில் எழுதி கல்வியை தொடங்கிய குழந்தைகள்
x
விஜயதசமி திருநாளை முன்னிட்டு  நெல்லை டவுணில்  உள்ள சரஸ்வதி கோவிலில் வித்தியாரம்பம் என்னும் எழுத்து அறிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. விஜயதசமியை முன்னிட்டு, அம்பாள் பல்வேறு அபிஷேகங்களுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து, அரிசியில் எழுத வைத்து கல்வியை தொடங்கினர்.


Next Story

மேலும் செய்திகள்