நீங்கள் தேடியது "Relief Fund"

தட்சணை மட்டுமே பெறும் அர்ச்சகர்களுக்கு ரூ.1000 நிதி - கோயில் நிர்வாகம் வழங்க அறநிலையத் துறை உத்தரவு
8 April 2020 9:05 AM GMT

தட்சணை மட்டுமே பெறும் அர்ச்சகர்களுக்கு ரூ.1000 நிதி - கோயில் நிர்வாகம் வழங்க அறநிலையத் துறை உத்தரவு

மாதச் சம்பளம் பெறாத கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்க வேண்டும் என அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

நீலகிரி கனமழை: நிவாரண பணிகளுக்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு - முதலமைச்சர்
14 Aug 2019 6:50 PM GMT

நீலகிரி கனமழை: நிவாரண பணிகளுக்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு - முதலமைச்சர்

லகிரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளுக்கு 30 கோடி ரூபாயை ஒதுக்கி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை : புயல் நிவாரணம் கோரி மக்கள் மறியல் - போக்குவரத்து பாதிப்பால் அவதி
21 Jan 2019 7:58 AM GMT

புதுக்கோட்டை : புயல் நிவாரணம் கோரி மக்கள் மறியல் - போக்குவரத்து பாதிப்பால் அவதி

புதுக்கோட்டை மாவட்டம் காந்திநகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் கஜா புயலால் பாதிக்கப்பட்டும், இதுவரை நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி, அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மண்ணெண்ணெய் சேர்ந்து விட்டதா? - அமெரிக்காவில் இருந்து கேட்டறிந்த பாதுகாப்பு அமைச்சர்
4 Dec 2018 5:08 AM GMT

"புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மண்ணெண்ணெய் சேர்ந்து விட்டதா?" - அமெரிக்காவில் இருந்து கேட்டறிந்த பாதுகாப்பு அமைச்சர்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மண்ணெண்ணெய் சென்று சேர்ந்து விட்டதா? என அமெரிக்காவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டறிந்துள்ளார்.

கஜா நிவாரணம் - ரூ. 353 கோடி ஒதுக்கீடு
1 Dec 2018 2:24 PM GMT

கஜா நிவாரணம் - ரூ. 353 கோடி ஒதுக்கீடு

கஜா புயல் பாதிப்புக்காக, தமிழகத்துக்கு 353 கோடி ரூபாய் நிவாரண நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

கஜா புயல் : நாகையில் முதலமைச்சர் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டு உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கினார்.
28 Nov 2018 6:36 PM GMT

கஜா புயல் : நாகையில் முதலமைச்சர் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டு உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கினார்.

கஜா புயலில் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் பிரதாபராமபுரம் பகுதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டார்.

நிவாரண முகாமில் சாப்பிட்ட முதலமைச்சர்
28 Nov 2018 11:09 AM GMT

நிவாரண முகாமில் சாப்பிட்ட முதலமைச்சர்

நாகை மாவட்டம் பெரிய குத்தகை கிராமத்தில் கஜா புயலால் சேதமடைந்த விளைநிலங்களை முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள், சுகாதாரதுறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர்

பயிர் காப்பீடு அவகாசம் - டிசம்பர் 31 வரை நீட்டிக்க வலியுறுத்தல் பிரதமருக்கு, முதல்வர் கடிதம்
28 Nov 2018 10:24 AM GMT

பயிர் காப்பீடு அவகாசம் - டிசம்பர் 31 வரை நீட்டிக்க வலியுறுத்தல் பிரதமருக்கு, முதல்வர் கடிதம்

பயிர் காப்பீடு அவகாசம் - டிச. 31 வரை நீட்டிக்க கோரிக்கை

புயல் பாதித்த இடங்களில் முதலமைச்சர் ஆய்வு : பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்
28 Nov 2018 9:32 AM GMT

புயல் பாதித்த இடங்களில் முதலமைச்சர் ஆய்வு : பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்

கஜா புயல் கோர தாண்டவத்தால் பெரும் சேதத்தை சந்தித்த நாகை மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

தேமுதிக சார்பில் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் - பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
28 Nov 2018 1:44 AM GMT

"தேமுதிக சார்பில் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்" - பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆயிங்குடி, வல்லவாரி பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் துணை செயலாளர் சுதீஷ் ஆகியோர் பார்வையிட்டனர்.

வாழும் கலை அமைப்பு சார்பில் புயல் நிவாரணம்
28 Nov 2018 1:31 AM GMT

வாழும் கலை அமைப்பு சார்பில் புயல் நிவாரணம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் பகுதி மக்களுக்கு, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

புயல் பாதித்த மக்களுக்கு 6 வயது சிறுமி உதவி
25 Nov 2018 6:23 PM GMT

புயல் பாதித்த மக்களுக்கு 6 வயது சிறுமி உதவி

தனது உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 12 ஆயிரத்து நானூற்று நான்கு ரூபாயை கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணமாக ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.