பயிர் காப்பீடு அவகாசம் - டிசம்பர் 31 வரை நீட்டிக்க வலியுறுத்தல் பிரதமருக்கு, முதல்வர் கடிதம்

பயிர் காப்பீடு அவகாசம் - டிச. 31 வரை நீட்டிக்க கோரிக்கை
பயிர் காப்பீடு அவகாசம் - டிசம்பர் 31 வரை நீட்டிக்க வலியுறுத்தல் பிரதமருக்கு, முதல்வர் கடிதம்
x
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயிர்க்காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என, பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் 
பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,  நவம்பர் 30ஆம் தேதியோடு முடிவடையும் பயிர்க் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். காப்பீடு செய்வதற்கான சான்றிதழ்  அளிக்கும் கிராம நிர்வாக  அலுவலர்கள், புயல் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதால் கால அவகாசத்தை நீட்டிக்க அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்