நீங்கள் தேடியது "cyclone gaja"

ரூ.90.91 கோடி மதிப்பிலான கட்டடங்கள் :காணொலி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர்
19 Nov 2019 6:54 AM GMT

ரூ.90.91 கோடி மதிப்பிலான கட்டடங்கள் :காணொலி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர்

நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள எம்.ஜி.ஆர் கலை கல்லூரியில் 7 கோடி 97 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

கஜா புயலால் இழந்த மரங்களை மீட்டெடுக்க முயற்சி : தனியார் மேல்நிலைப்பள்ளியில் விதைப்பந்து திருவிழா
15 Nov 2019 7:33 PM GMT

கஜா புயலால் இழந்த மரங்களை மீட்டெடுக்க முயற்சி : தனியார் மேல்நிலைப்பள்ளியில் விதைப்பந்து திருவிழா

கஜா புயலால் இழந்த மரங்களை மீட்டெடுக்கும் வகையில், திருவாரூரில் தனியார் மேல்நிலைப் பள்ளியில் விதைப்பந்து திருவிழா நடைபெற்றது.

கஜா புயல் : நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன - அமைச்சர் விஜயபாஸ்கர்
13 Nov 2019 11:32 AM GMT

கஜா புயல் : நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன - அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மலை மேல் உள்ள முருகன் கோவிலுக்கு பாதை அமைக்கும் பணிகளை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் 2 லட்சம் பேருக்கு வீடுகளுடன் கூடிய வீட்டுமனைப் பட்டா
1 Aug 2019 12:45 PM GMT

கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் 2 லட்சம் பேருக்கு வீடுகளுடன் கூடிய வீட்டுமனைப் பட்டா

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் வீடுகளை இழந்த 2 லட்சம் பேருக்கு வீடுகளுடன் கூடிய இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

கஜா நிவாரணம் கேட்டு தென்னை விவசாயி தர்ணா : காவலர்கள் நடுவே நடுங்கும் மகள்களுடன் ஆர்ப்பாட்டம்
2 July 2019 5:30 AM GMT

கஜா நிவாரணம் கேட்டு தென்னை விவசாயி தர்ணா : காவலர்கள் நடுவே நடுங்கும் மகள்களுடன் ஆர்ப்பாட்டம்

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கஜா புயல் நிவாரணம் வழங்க கோரி 3 மகள்களுடன் தென்னை விவசாயி ஒருவர் கண்ணீர் மல்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கஜா புயலால் விழுந்த மரங்கள் : மரக்கன்றுகளை நட்டு வரும் சமூக அமைப்பு
26 Jun 2019 7:52 AM GMT

கஜா புயலால் விழுந்த மரங்கள் : மரக்கன்றுகளை நட்டு வரும் சமூக அமைப்பு

புதுக்கோட்டையில், கஜா புயலால் விழுந்த மரங்களுக்கு இணையாக, ஒரு சமூக அமைப்பினர் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் : நிவாரணம் வரவில்லை என குற்றச்சாட்டு
9 Jun 2019 6:28 PM GMT

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் : நிவாரணம் வரவில்லை என குற்றச்சாட்டு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மீனவர்களுக்கு 7 மாதங்கள் ஆகியும் நிவாரணம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அமைச்சர் கலந்து கொண்ட கூட்டத்தில் தாவி தாவி அட்டகாசம் செய்த குரங்கு...
7 Jun 2019 12:44 PM GMT

அமைச்சர் கலந்து கொண்ட கூட்டத்தில் தாவி தாவி அட்டகாசம் செய்த குரங்கு...

மேஜையில் தாவித் தாவிக் குதித்த குரங்கை, நீண்ட போராட்டத்திற்கு பிறகு அதிகாரிகள் வெளியேற்றினர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பலாப்பழ விளைச்சல் : வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள்
17 May 2019 11:54 PM GMT

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பலாப்பழ விளைச்சல் : வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள்

"சிங்கப்பூருக்கும், வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதியான பலாப்பழம்"

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வீடு கட்டி கொடுத்த வெளிநாடு வாழ் இந்தியர்
17 May 2019 10:43 AM GMT

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வீடு கட்டி கொடுத்த வெளிநாடு வாழ் இந்தியர்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் காமேஸ்வரம் கிராமத்தை சேர்ந்த எழிலரசி என்பவருக்கு, ரஷ்யாவில் வசித்துவரும் வெளிநாடு வாழ் இந்தியர் புதிதாக வீடு கட்டி கொடுத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சீரமைக்க ஆர்வலர்கள் கோரிக்கை...
16 May 2019 8:01 AM GMT

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சீரமைக்க ஆர்வலர்கள் கோரிக்கை...

கஜா புயலின்போது பசுமையை இழந்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் சீரமைக்கப்படாமல் இருப்பதாக சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் 500 மயில்கள் தஞ்சம் : கஜா புயலில் மரங்கள் சேதமானதால் வாழ்விடம் இன்றி தவிப்பு
1 May 2019 8:28 AM GMT

ஆட்சியர் அலுவலகத்தில் 500 மயில்கள் தஞ்சம் : கஜா புயலில் மரங்கள் சேதமானதால் வாழ்விடம் இன்றி தவிப்பு

மனதை மயக்கும் தேசியப் பறவையான மயில், உணவும், வாழ்விடமும் இன்றி வீதிக்கு வந்து வாகனங்களில் சிக்குவது, புதுக்கோட்டை மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.