கஜா புயலால் இழந்த மரங்களை மீட்டெடுக்க முயற்சி : தனியார் மேல்நிலைப்பள்ளியில் விதைப்பந்து திருவிழா

கஜா புயலால் இழந்த மரங்களை மீட்டெடுக்கும் வகையில், திருவாரூரில் தனியார் மேல்நிலைப் பள்ளியில் விதைப்பந்து திருவிழா நடைபெற்றது.
கஜா புயலால் இழந்த மரங்களை மீட்டெடுக்க முயற்சி : தனியார் மேல்நிலைப்பள்ளியில் விதைப்பந்து திருவிழா
x
கஜா புயலால் இழந்த மரங்களை மீட்டெடுக்கும் வகையில், திருவாரூரில் தனியார் மேல்நிலைப் பள்ளியில் விதைப்பந்து திருவிழா நடைபெற்றது. கடந்த ஆண்டு கஜா புயலின் பாதிப்பால், பல லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு அழிந்தன.  அழிந்த மரங்களை உருவாக்கும் வகையில் நன்னிலம் அருகே உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் விதைப்பந்து திருவிழா நடைபெற்றது. இதில் உருவாக்கப்பட்ட சுமார்  ஒரு லட்சத்து பத்தாயிரம் விதை பந்துகளை, ஆற்றங்கரை மற்றும் சாலையோரங்களில் நட உள்ளதாக பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்