கஜா புயலால் விழுந்த மரங்கள் : மரக்கன்றுகளை நட்டு வரும் சமூக அமைப்பு

புதுக்கோட்டையில், கஜா புயலால் விழுந்த மரங்களுக்கு இணையாக, ஒரு சமூக அமைப்பினர் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.
கஜா புயலால் விழுந்த மரங்கள் : மரக்கன்றுகளை நட்டு வரும் சமூக அமைப்பு
x
புதுக்கோட்டையில், கஜா புயலால் விழுந்த மரங்களுக்கு இணையாக, ஒரு சமூக அமைப்பினர் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். கடந்தாண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால்  புதுக்கோட்டை மாவட்டத்தில் பல லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இந்நிலையில், புதுக்கோட்டை கீழராஜ வீதியில் 'பிறந்த ஊருக்கு புகழ்சேரு' என்ற சமூக அமைப்பினர், சாலையோரத்தில் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்