"தேமுதிக சார்பில் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்" - பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆயிங்குடி, வல்லவாரி பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் துணை செயலாளர் சுதீஷ் ஆகியோர் பார்வையிட்டனர்.
தேமுதிக சார்பில் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் - பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
x
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆயிங்குடி, வல்லவாரி  பகுதிகளில்  கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை தேமுதிக  பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் துணை செயலாளர் சுதீஷ் ஆகியோர் பார்வையிட்டனர். பொதுமக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் பேசினார். அப்போது, புயலால் தென்னை மரங்களை இழந்த அனைவருக்கும் தேமுதிக சார்பில் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் என்று கூறினார். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மத்திய குழு பார்வையிட்டது  ஒரு மேற்பார்வை மட்டுமே என்றும் விமர்சித்தார்.

Next Story

மேலும் செய்திகள்