புதுக்கோட்டை : புயல் நிவாரணம் கோரி மக்கள் மறியல் - போக்குவரத்து பாதிப்பால் அவதி

புதுக்கோட்டை மாவட்டம் காந்திநகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் கஜா புயலால் பாதிக்கப்பட்டும், இதுவரை நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி, அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை : புயல் நிவாரணம் கோரி மக்கள் மறியல் - போக்குவரத்து பாதிப்பால் அவதி
x
புதுக்கோட்டை மாவட்டம் காந்திநகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் கஜா புயலால் பாதிக்கப்பட்டும், இதுவரை நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி, அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை- ஆலங்குடி சாலையில் நடைபெற்ற இந்த மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த போலீஸார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்