நீங்கள் தேடியது "red alert"
1 Nov 2018 8:04 AM GMT
"கடந்த காலம் போல் வெள்ள பாதிப்பு ஏற்படாது" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
28 Oct 2018 11:58 AM GMT
வடகிழக்கு பருவ மழை பெய்வதற்கான சாதகமான சூழல் உருவாகவில்லை - சென்னை வானிலை ஆய்வு மையம்
வடகிழக்கு பருவ மழை பெய்வதற்கான சாதகமான சூழல் தற்போது வரை உருவாகவில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
17 Oct 2018 2:54 PM GMT
பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தயார் - ஆர்.பி. உதயகுமார்
வட கிழக்கு பருவமழையை எதிர்கொள்ள, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்
7 Oct 2018 7:30 AM GMT
கனமழை எதிரொலி : 60 அடியாக உயர்ந்த வைகை அணையின் நீர்மட்டம்
தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்துவருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
7 Oct 2018 4:02 AM GMT
தமிழகத்தில் பரவலாக மழை...
தமிழகத்தில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது .
7 Oct 2018 3:43 AM GMT
புயல் குறித்த தகவல் தெரியாமல் சென்ற மீனவர்கள் : எச்சரிக்கை விடுத்து கரை திரும்ப அறிவுறுத்தல்
புயல் எச்சரிக்கை குறித்து தகவல் தெரியாமல் லட்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க தமிழக மற்றும் கேரள மீனவர்கள் சென்றுள்ளனர்.
7 Oct 2018 2:23 AM GMT
தொடர் மழை : ஊட்டி மலை ரயில் ரத்து
ஊட்டியில் தொடர் மழை காரணமாக மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
6 Oct 2018 10:57 PM GMT
தயார் நிலையில் உள்ள பேரிடர் மீட்புக் குழு - திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
திருப்பூர் மாவட்டத்திலும், காவல்துறையில் பேரிடர் பயிற்சி பெற்ற பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி தெரிவித்துள்ளார்.
6 Oct 2018 10:52 PM GMT
ரெட் அலர்ட் - மதுரை வந்த தேசிய பேரிடர் மீட்புக்குழு ...
பேரிடர் மற்றும் மீட்பு பணிக்காக,தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புப் படையினர் மதுரை வந்தடைந்தனர்.
6 Oct 2018 9:03 PM GMT
கன மழைக்கு தயார் நிலையில் மீட்பு குழு - கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்
கன மழை, புயல் ஏற்பட்டால், மீட்பு படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கன்னியாகுமரி ஆட்சியர் பிரசாத் மு வடநேரே தெரிவித்துள்ளார்.
6 Oct 2018 10:42 AM GMT
ரெட் அலர்ட்" நீங்கியது - சென்னை வானிலை ஆய்வு மையம்
கோவை, நெல்லை, நீலகிரி ,கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு எதிர்பார்த்த அதி தீவிர கன மழைக்கு வாய்ப்பு இல்லாததால், அறிவிக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கையை விலக்கி கொள்வதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
6 Oct 2018 10:15 AM GMT
ரெட் அலர்ட் - ஆழ்கடல் மீனவர்களுக்கு எச்சரிக்கை...
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றவர்களுக்கு தொடர்ந்து வள்ளவிளை கட்டுப்பாட்டு அறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.