புயல் குறித்த தகவல் தெரியாமல் சென்ற மீனவர்கள் : எச்சரிக்கை விடுத்து கரை திரும்ப அறிவுறுத்தல்

புயல் எச்சரிக்கை குறித்து தகவல் தெரியாமல் லட்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க தமிழக மற்றும் கேரள மீனவர்கள் சென்றுள்ளனர்.
புயல் குறித்த தகவல் தெரியாமல் சென்ற மீனவர்கள் : எச்சரிக்கை விடுத்து கரை திரும்ப அறிவுறுத்தல்
x
புயல் எச்சரிக்கை குறித்து தகவல் தெரியாமல் லட்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க தமிழக மற்றும் கேரள மீனவர்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் கடலோர காவல்படையினர் இவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பை கூறி கரை திரும்ப அறிவுறுத்தி வருகின்றனர். கடலோர காவல்படையை சேர்ந்த 5 கப்பல்கள் மற்றும் விமானங்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்