நீங்கள் தேடியது "ரெட் அலர்ட்"

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் - வானிலை ஆய்வு மையம்
30 Oct 2019 3:40 PM IST

"காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும்" - வானிலை ஆய்வு மையம்

காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளதால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கணிசமாக குறைந்த பெட்ரோல் டீசல் விலை
30 Nov 2018 11:38 AM IST

கணிசமாக குறைந்த பெட்ரோல் டீசல் விலை

பெட்ரோல் டீசல் விலை இன்றும் கணிசமாக குறைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

நாகையில் கடல் சீற்றம் எதிரொலி : கரையில் 7 ஆயிரம் படகுகள் நிறுத்தி வைப்பு
12 Nov 2018 11:56 PM IST

நாகையில் கடல் சீற்றம் எதிரொலி : கரையில் 7 ஆயிரம் படகுகள் நிறுத்தி வைப்பு

கஜா புயல் தீவிரமடைந்து, கரை நோக்கி வருவதால், நாகையில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.

கஜா புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் - அமைச்சர் உதயகுமார்
12 Nov 2018 3:32 PM IST

"கஜா புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயார்" - அமைச்சர் உதயகுமார்

கஜா புயல், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி அளித்துள்ளார்.

சென்னை-நாகை இடையே கரையை கடக்கும் கஜா புயல்  -  சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
12 Nov 2018 3:11 PM IST

"சென்னை-நாகை இடையே கரையை கடக்கும் கஜா புயல் " - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை-நாகை இடையே வரும் 15ஆம் தேதி கரையை கடக்கும் கஜா புயலால், கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

15ம் தேதி கரையை கடக்கிறது கஜா புயல்
12 Nov 2018 7:07 AM IST

15ம் தேதி கரையை கடக்கிறது 'கஜா' புயல்

நவம்பர் 15ஆம் தேதி முற்பகலில், கஜா புயல் கரையை கடக்க இருப்பதால் 14ஆம் தேதி இரவு முதலே பலத்த காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

புயலை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
11 Nov 2018 4:50 PM IST

"புயலை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

புயலை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருப்பதாகப் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

புயல் குறித்த தகவல் தெரியாமல் சென்ற மீனவர்கள் : எச்சரிக்கை விடுத்து கரை திரும்ப அறிவுறுத்தல்
7 Oct 2018 9:13 AM IST

புயல் குறித்த தகவல் தெரியாமல் சென்ற மீனவர்கள் : எச்சரிக்கை விடுத்து கரை திரும்ப அறிவுறுத்தல்

புயல் எச்சரிக்கை குறித்து தகவல் தெரியாமல் லட்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க தமிழக மற்றும் கேரள மீனவர்கள் சென்றுள்ளனர்.

ரெட் அலர்ட் குறித்து தமிழக மக்கள் யாரும் அச்சப்பட தேவை இல்லை - அமைச்சர் உதயகுமார்
6 Oct 2018 3:12 AM IST

ரெட் அலர்ட் குறித்து தமிழக மக்கள் யாரும் அச்சப்பட தேவை இல்லை - அமைச்சர் உதயகுமார்

ரெட் அலர்ட் குறித்து தமிழக மக்கள் யாரும் அச்சப்பட தேவை இல்லை என அமைச்சர் ஆர்.பி,. உதயகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

ரெட் அலர்ட் என்றால் என்ன..?
5 Oct 2018 10:09 AM IST

ரெட் அலர்ட் என்றால் என்ன..?

தமிழகத்தில் வரும் 7 தேதி ரெட் அலர்ட் விடப்பட்டுள்ள நிலையில், அதன் விளைவுகள் பற்றியும் மற்ற அலர்ட் விளைவுகள் பற்றியும் பார்க்கலாம்..