ரெட் அலர்ட் குறித்து தமிழக மக்கள் யாரும் அச்சப்பட தேவை இல்லை - அமைச்சர் உதயகுமார்

ரெட் அலர்ட் குறித்து தமிழக மக்கள் யாரும் அச்சப்பட தேவை இல்லை என அமைச்சர் ஆர்.பி,. உதயகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
ரெட் அலர்ட் குறித்து தமிழக மக்கள் யாரும் அச்சப்பட தேவை இல்லை - அமைச்சர் உதயகுமார்
x
ரெட் அலர்ட் குறித்து, தமிழக மக்கள் யாரும் அச்சப்பட தேவை இல்லை என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி,. உதயகுமார் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை - எழிலகத்தில், மழை - வெள்ள பாதிப்பு குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாக விளக்கம் அளித்தார். 



Next Story

மேலும் செய்திகள்