நீங்கள் தேடியது "Highest Rainfall"
30 Nov 2018 6:08 AM GMT
கணிசமாக குறைந்த பெட்ரோல் டீசல் விலை
பெட்ரோல் டீசல் விலை இன்றும் கணிசமாக குறைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
21 Nov 2018 7:00 AM GMT
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் : கயிறு கட்டி மீட்ட பொதுமக்கள்
சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ
14 Nov 2018 2:50 AM GMT
"கஜா புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்" - நாகை மாவட்ட ஆட்சியர்
கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களுக்கு மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.
12 Nov 2018 6:26 PM GMT
நாகையில் கடல் சீற்றம் எதிரொலி : கரையில் 7 ஆயிரம் படகுகள் நிறுத்தி வைப்பு
கஜா புயல் தீவிரமடைந்து, கரை நோக்கி வருவதால், நாகையில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.
12 Nov 2018 10:02 AM GMT
"கஜா புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயார்" - அமைச்சர் உதயகுமார்
கஜா புயல், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி அளித்துள்ளார்.
12 Nov 2018 9:41 AM GMT
"சென்னை-நாகை இடையே கரையை கடக்கும் கஜா புயல் " - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னை-நாகை இடையே வரும் 15ஆம் தேதி கரையை கடக்கும் கஜா புயலால், கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
12 Nov 2018 1:37 AM GMT
15ம் தேதி கரையை கடக்கிறது 'கஜா' புயல்
நவம்பர் 15ஆம் தேதி முற்பகலில், கஜா புயல் கரையை கடக்க இருப்பதால் 14ஆம் தேதி இரவு முதலே பலத்த காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
11 Nov 2018 11:20 AM GMT
"புயலை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
புயலை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருப்பதாகப் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
4 Nov 2018 10:24 AM GMT
தீபாவளியன்று அதிக மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தீபாவளியன்று தென் தமிழகத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் எச்சரித்துள்ளது.
26 Oct 2018 6:02 AM GMT
5 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு - வானிலை மையம்
இன்னும் 5 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்தார்.
21 Oct 2018 9:21 AM GMT
வடகிழக்கு பருவ மழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் உதயகுமார்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
9 Oct 2018 7:04 AM GMT
கனமழை காரணமாக நிரம்பி வழியும் கண்மாய் : 500க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
மதுரை மாவட்டம் செல்லூர் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக கண்மாய் நிரம்பி, வெள்ளநீர் 500க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்தது.