ரெட் அலர்ட் - ஆழ்கடல் மீனவர்களுக்கு எச்சரிக்கை...

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றவர்களுக்கு தொடர்ந்து வள்ளவிளை கட்டுப்பாட்டு அறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
ரெட் அலர்ட் - ஆழ்கடல் மீனவர்களுக்கு எச்சரிக்கை...
x
* கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றவர்களுக்கு தொடர்ந்து வள்ளவிளை  கட்டுப்பாட்டு அறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.  

* இதுவரை தூத்தூர் மீன்பிடி மண்டலத்திற்கு உட்பட்ட 600 க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் கரைதிரும்பியுள்ளன. மீதமுள்ள மீனவர்களுக்கு,  கட்டுபாட்டு அறை மூலம் தகவல் வழங்க இயலாததால், ஜி.பி.எஸ் குறுஞ்செய்தி வாயிலாகவும் தகவல் அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்