தயார் நிலையில் உள்ள பேரிடர் மீட்புக் குழு - திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

திருப்பூர் மாவட்டத்திலும், காவல்துறையில் பேரிடர் பயிற்சி பெற்ற பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி தெரிவித்துள்ளார்.
தயார் நிலையில் உள்ள பேரிடர் மீட்புக் குழு - திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
x
திருப்பூர் மாவட்டத்திலும், காவல்துறையில் பேரிடர் பயிற்சி பெற்ற பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இந்த குழுவினை பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி, வெள்ள பாதிப்பின் பொது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கினார். மேலும் மாவட்டம் முழுவதும் காவல் நிலையங்களில் காவலர்களை தயார் நிலையில் இருக்கவும் உத்தரவிட்டுள்ளதாக கயல்விழி தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்