ரெட் அலர்ட்" நீங்கியது - சென்னை வானிலை ஆய்வு மையம்

கோவை, நெல்லை, நீலகிரி ,கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு எதிர்பார்த்த அதி தீவிர கன மழைக்கு வாய்ப்பு இல்லாத‌தால், அறிவிக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கையை விலக்கி கொள்வதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ரெட் அலர்ட் நீங்கியது - சென்னை வானிலை ஆய்வு மையம்
x
கோவை, நெல்லை, நீலகிரி ,கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு எதிர்பார்த்த அதி தீவிர கன மழைக்கு வாய்ப்பு இல்லாத‌தால், அறிவிக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கையை விலக்கி கொள்வதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அடுத்த 24 மணி நேரத்தில், தென்கிழக்கு அரபிக்கடலில் புயலுக்கு வாய்ப்பு இருப்பதாவும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறித்தியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்